ஈச்சாங்கால்பட்டி அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்

நாமக்கல் மாவட்டம்

History of the temple

Eechangalpatti Arulmigu Sri Angalaparameshwari Amman Temple, a sacred site that has been worshipped with deep devotion for over 200 years. This ancient temple stands as a divine guardian, blessing and protecting our village and the surrounding areas for many generations. Within the temple, Amman Thaayaar and the accompanying Parivara Devatas graciously bestow their blessings upon devotees. Our extended family of temple stakeholders includes more than 1500 members. Devotees living across various districts—Namakkal, Trichy, Karur, Coimbatore, Ooty, Chennai, and many others—come together every year during the temple’s special festival days to offer prayers and celebrate the divine presence of Amman..

  • Deity Sri Angala ParamesWari
    Sri Vinayagar
    Sri Palani Aandavar
    Sri Karuppannasamy
    Sri Madurai Veerasamy
    Sri Virastiri Amman
    Sri Pattavanarsamy
    Sri Mariamman
    Navagrahas
  • Festival Annual Pooja & Special Pournami Abhishekam
  • Location Eechangalpattie/Namakkal, Tamilnadu
About the temple
“Amman’s grace protects the family.”

கோவில் பற்றி வரலாறு

ஈச்சாங்கால்பட்டி அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் – வலைத்தள உள்ளடக்கம் எங்களைப் பற்றி நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள அரூர் கிராமம், ஈச்சாங்கால்பட்டி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், 200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான தெய்வீக ஸ்தலமாக மக்களால் பக்தியுடன் வழிபடப்படுகிறது. பல தலைமுறைகளாக எங்கள் ஊர் மற்றும் சுற்றுப்புறங்களை பாதுகாத்து அருள்பாலித்து வரும் பரம்பரை கோவில் இது. அம்மன் தாயாருடன் பரிவார தெய்வங்களும் அழகாக காட்சி தரும் இந்தக் கோவிலில், எங்கள் குடும்ப பங்காளிகள் சுமார் 1500-க்கும் மேல் உள்ளனர். நாமக்கல், திருச்சி, கரூர், கோயம்புத்தூர், ஊட்டி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வசிக்கும் பக்தர்கள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நாட்களில் ஒன்றுகூடி வழிபடுகின்றனர். .

  • மூலவர் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன்
    ஸ்ரீ வீணாயகர்
    ஸ்ரீ பழனிஆண்டவர்
    ஸ்ரீ கருப்பண்ணாச்சாமி,
    ஸ்ரீ மதுரை வீரச்சாமி
    ஸ்ரீ வீரஸ்திரி அம்மன்
    ஸ்ரீ பட்டவனாச்சாமி
    ஸ்ரீ மாரியம்மன்
    நவ கிரஹம்
  • திருவிழா ஆண்டு வழிபாடு & சிறப்பு அபிஷேகம்
  • இடம் ஈச்சாங்கால்பட்டி/நாமக்கல், தமிழ்நாடு
கோவில் பற்றி
“அம்மன் அருள் அனைவருக்கும் காக்கும் கவசமாக, ஆரோக்கியம், செல்வம், சங்தோஷம், செழிப்பு என்றும் நிலைக்கட்டும்.”